மர்மமான முறையில் உயி ரிழந்த ஆண் ஒருவரின் சட லம் வான் ஒன்றில் இருந்து மீட்பு!!

626

ஆண் ஒருவரின் சட லம்

மர்மமான முறையில் உயி ரிழந்த ஆண் ஒருவரின் சட லம் வான் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரம்புக்பிட்டிய எனும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு சட லமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மது போ தையில் உறங்கிய நிலையில் குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.