சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம் : வெளியான உண்மை!!

472


பேஸ்புக் நிறுவனம்



சமூகவலைத்தளங்களில், தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள முகப்புத்தக நிறுவனத்திற்கு 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாக திருடியமைக்காகவே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



சர்வதேச ரீதியில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வலைத்தளமாக காணப்படுகின்ற முகப்புத்தக நிறுவனமானது பயனாளர்களின் இரகசிய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு திருடிக் கொடுத்துள்ளது.




இதற்கமையவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகவலைத்தள, தொழில்நுட்ப நிறுவனங்களில் பாரிய தொகை அபாரதம் செலுத்தவுள்ளமை இதுவே முதல் தடைவை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.