உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிய இளைஞரின் அதிரவைத்த வாக்குமூலம்!!

464


அதிரவைத்த வாக்குமூலம்



தமிழகத்தில் இளம்பெண்ணை கொ லை செய்த கொ லையாளி, திருமணத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கொ லை செய்ததாக பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன் விம்ரித் (5). மகாராணி கடந்த 2ம் திகதி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபரால் கழுத்தை அறு த்துக்கொ லை செய்யப்பட்டார்.



வெளியில் சென்றிருந்த நடேஷ் வீட்டுக்குள் நுழைந்த போது மனைவி இற ந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மகாராணி கொ லை வழக்கு தொடர்பாக இளவரசன் (25) என்பவர் கடந்த 3ம் திகதி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.




அவரை பொலிசார் காவலில் எடுத்து கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில் கொ லை தொடர்பாக இளவரசன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பொலிசில் கூறுகையில், மகாராணிக்கும், எனக்கும் 4 ஆண்டுகள் பழக்கம் இருந்தது. அவருடைய மகனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செல்வது, பின்னர் வீட்டுக்கு அழைத்து வருவது போன்ற எல்லா உதவியும் நான் தான் செய்து வந்தேன்.


மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் நானும், மகாராணியும் பல நேரங்களில் தனிமையில் இருந்துள்ளோம். இந்த நிலையில் மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். இதனால் மகாராணி என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு அவரிடம், நாம் திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விடலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் தயாராக இருந்தார். ஆனால் தற்போது வேண்டாம் என்று மறுத்து வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.


சம்பவத்தன்று காலையில் மகாராணி வீட்டுக்கு சென்றேன். அப்போது, நாம் திருமணம் செய்து கொள்வோம், அல்லது 2 பேரும் த ற்கொ லை செய்து கொள்வோம் என்று கூறினேன். அதற்கு அவர், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டார்.

இதனால் வீட்டில் இருந்த பிளே டால் என் கையை அறு த்துக்கொண்டேன். பின்னர் அவரது கையையும் அறு த்தேன். அதனை அவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரது கழு த்தில் பிளே டால் பல முறை அறு த்தேன். ரத் தம் அதிக அளவில் வெளியேறியதால் நான் அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். பின்னர் பொலிசுக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.