பெண் ஒருவரின் கொ டூர செயல் : கணவனுக்கு ஏற்பட்ட பரி தாப நிலை!!

302

கணவனுக்கு ஏற்பட்ட பரி தாப நிலை

பலாங்கொட, பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் ஆண் ஒருவர் மீது பெண்ணொருவர் கத் தியால் கு த்தி விட்டு தப் பிச் சென்றுள்ளார். வீட்டின் ஜன்னல் ஊடாக நுழைந்த பெண் ஒருவர், கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நபரை கத் தியால் குத் தியுள்ளார். இந்த அன ர்த்தத்தில் பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவரே காய மடைந்துள்ளார்.

காய மடைந்தவர் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது இரண்டாவது மனைவியுடன் வீட்டில் இருக்கும் போது, அதிகாலை வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த முதலாவது மனைவி இவ்வாறு கத் தியால் குத் தியுள்ளார்.

இந்த பெண் காய மடைந்த நபரின் இரண்டாவது மனைவியின் 9000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை திரு டியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பெண்ணை கை து செய்வதற்கு பொலிஸார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.