மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பிரதமர்!!

279

மாணவியின் கோரிக்கை

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொடுத்த துலஞ்சலீ திசாநாயக்க என்ற மாணவியின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவி பணம் வழங்கி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

துலஞ்சலீ திசாநாயக்க என்ற மாணவியின் கோரிக்கையின் அடிப்படையிலே குறித்த உதவிப்பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.