வவுனியாவில் 8 வயதுச் சிறுவனுக்கு எ மனாகிய சல்வார் தாவணி!!

455


சிறுவனுக்கு எ மனாகிய..



வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் க ழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் ம ரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக க ழுத்தில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த போது தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ம ரணமடைந்துள்ளார்.




சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூ ச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டபோதும் அது பயனளிக்கவில்லை. சிறுவன் சம்பவ இடத்திலேயே ம ரணமடைந்துள்ளார்.  குறித்த சிறுவனின் ச டலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (வயது 8) என்ற சிறுவனே ம ரணமடைந்தவராவார்.


குறித்த சிறுவனின் தந்தை கொ லைச் கு ற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் ம ரண த ண்டனை கை தியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொ லை செய்வார்களா என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன்,

தந்தையார் தொடர்பில் மன அ ழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.