கணவருடன் விவாகரத்து : பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

274

கணவருடன் விவாகரத்து

இந்தியாவில் குடி போ தையில் ந கைக்காக சகோதரியை கொ லை செய்த நபரை பொலிசார் கை து செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சீதாலட்சுமியின் வீட்டருகில் அவர் சகோதரர் உறவான ரமணா ராவ் (36) என்பவர் வசித்து வந்தார். ம துவுக்கு அ டிமையான ரமணா அந்த பழக்கத்தை சீதாலட்சுமிக்கும் சொல்லி கொடுத்த நிலையில் இருவரும் தினமும் சேர்ந்து ம து அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் போ தையில் சீதாலட்சுமி வீட்டுக்கு வந்த ரமணா அவரின் செயினை கழட்டி தரும் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவர் ம றுத்த நிலையில் சீதாலட்சுமியின் க ழுத்தை நெ ரித்து கொ ன்ற ரமணா பின்னர் அவரை தூ க்கில் தொ ங்கவிட்டு த ற்கொ லை நாடகமாடினார்.

ஆனால் சீதாலட்சுமியின் சகோதரர் சிவக்குமாருக்கு இந்த ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக தோன்றிய நிலையில் பொலிசில் பு கார் அளித்தார். பொலிசார் ரமணாவிடம் நடத்திய கி டுக்குபிடி வி சாரணையில் சீதாலட்சுமியை கொ லை செய்ததை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவரை பொலிசார் கை து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.