த ற்கொ லை செய்து கொண்ட பெண் : ச டலத்தை யாரையும் தொடவிடாமல் பாதுகாத்த நாய் : கண்ணீர் புகைப்படம்!!

390

தமிழகத்தில் பெண்ணொருவர் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் ச டலத்தை யாரையும் தொட விடாமல் வளர்ப்பு நாய் பாதுகாத்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் தனசேகர் (40). வாட்டர் கேன் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தனசேகர் தொழில் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி கொடுக்க முடியாமல் திணறினார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனசேகர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு திடீரென தலைமறைவானார். இதனால் கடன் கொடுத்தவர்கள் ராதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தொ ந்தரவு செய்து வந்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த ராதா வீட்டில் தூ க்கு போட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதாவின் உ டலை மீட்க முயன்றனர். அப்போது ராதா பாசமாக வளர்த்த நாய் ராதாவின் ச டலத்தை எடுக்கவிடாமல் ச டலத்தின் மீது படுத்து கண்ணீர் வடிந்தபடி பொலிசாரை பார்த்து குரைத்தது.

பின்னர் ஒரு வழியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பொலிசார் ச டலத்தை மீட்டனர். எஜமானர் இ றந்துவிட்டதை அறிந்த நாய் ச டலத்தை எடுக்கவிடாமல் செய்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.