வவுனியாவில் இடம்பெறவுள்ள திருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் எழுத்துப்பிழைகள்!!

441


திருக்குறள் பெருவிழா



வவுனியாவில் இடம்பெறவுள்ள திருக்குறள் பெருவிழாவுக்கான அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் சில எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன.



வடமாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா குடியிருப்பு பிரதேச கலாச்சார மண்டபத்தில் திருக்குறள் பெருவிழா நடைபெறவுள்ளது.




இதற்கான அழைப்பிதழில் எழுத்துப்பிழைகள் காணப்படுவதான சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.