ஹோட்டல் அறையில் ஒரே க யிற்றில் தூ க்கில் தொ ங்கிய இளம்காதல் ஜோடி!!

356


இளம்காதல் ஜோடி



சண்டிகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்காதல் ஜோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாக செயல்பட்டு வரும் சண்டிகர் நகரத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை இளம்காதல் ஜோடி ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னவ் மற்றும் அமேதியைச் சேர்ந்த அர்ச்சனா (17) மற்றும் விஜய் குமார் (21) என்கிற காதல் ஜோடி வெள்ளிக்கிழமையன்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.





இன்று காலை உணவு கொடுப்பதற்காக ஹோட்டல் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில், மாற்று சாவியை கொண்டு கதவை திறந்துள்ளனர்.


அப்போது காதல் ஜோடி இருவரும் தூ க்கில் ச டலமாக தொ ங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.