வவுனியா இளைஞன் இந்தியாவில் கைது : காரணம் என்ன?

270


இளைஞன் கைது



ச ட்டவிரோ தமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவரை இராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.



தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.




இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.