இலங்கை இளைஞனின் த ற்கொ லை முடிவு : என்ன காரணம்? அவரே சொன்ன உருக்கமான தகவல்!!

230

இலங்கையில் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக த ற்கொ லைக்கு முயன்ற இளைஞன் இன்று உ யிரோடு இருப்பது அவருடைய அதிர்ஷ்டமே, இதற்கு காரணம் இலங்கை-பிரித்தானியா கூட்டு திட்டமே என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் திகதி சர்வதேச த ற்கொ லை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு த ற்கொ லை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வருடத்துக்கு 8,00,000 பேர் த ற்கொ லை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒரு த ற்கொ லை நிகழ்கிறது. தூ க்கு போட்டு கொள்வது, வி ஷம் அ ருந்துவது, தீ யிட்டு கொ ளுத்திகொள்வது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறன.

இதில் 150,000 பேர் வி ஷம் அருந்தி த ற்கொ லை செய்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த புஷ்பகுமார என்பவர் த ற்கொ லைக்கு முயன்ற நிலையில், அவர் இலங்கை-பிரித்தானியா கூட்டுத் திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்கி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் 93,000 பேர் இலங்கையில் தற்போது உ யிரோடு உள்ளனர்.

அதில் புஷ்பகுமாரவும் ஒருவர். தற்போது 24 வயதாகும் இவர் இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவரின் மாத வருமானம் குடும்பத்திற்கே போதுமான அளவில் இருந்துள்ளது.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். இரவு நேரங்களில் யானைகள் வயல்களுக்குள் புகுந்து நாசமாக்கிவிடும், அதிலிருந்து காப்பது என்னுடைய வேலையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தின் வறுகையை காரணம் காட்டி திருமணம் செய்யவிருந்த பெண், என்னை விலகிச் சென்றுவிட்டார், இதனால் மிகுந்த வேதனையில் இருந்த நான் நான் பூ ச்சி கொ ல்லி மருந்தை கு டித்துவிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.