19.5 கிலோ நிறையுடைய கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை!!

233


வைத்தியர்கள் சாதனை



இலங்கையில் அதிகூடிய நிறையுடைய க ட்டியை ச த்திரசிகிச்சை செய்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. சத்திரசிகிச்சை நிபுணர் ரவிந்திரன் தலைமையிலான வைத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் சுமார் 2 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சையினை மேற்கொண்டிருந்தனர்.



பெண் ஒருவரின் வ யிற்றிலிருந்த 19.5 கிலோ கிராம் நிறையுள்ள க ட்டியொன்றினை அகற்றி இந்த ச த்திரசிகிச்சையினை செய்துள்ளனர். இந்த சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்களான பீ.கே.இரவீன்திரன்,




மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, ம யக்க மருந்து வைத்திய நிபுணர் ருவான் குருப்பு, ம யக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திரசிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.