வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான 02.11.2019 அன்று முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.