வி மானத்துக்கு வெ டிகு ண்டு வை ப்பதாக அ ச்சுறுத்தல் விடுத்த இங்கைப் பிரஜை : மலேசிய நீதிமன்றத்தின் உத்தரவு!!

236


மலேசிய வி மானத்தை வெ டிகு ண்டு வைத்து வெ டிக்க வைக்கப்போவதாக வி மானிகளுக்கு அ ச்சுறு த்தல் விடுத்த கு ற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவரின் விள க்கமறி யல் காலம் குறைக்கப்பட்டுள்ளது.



கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த மனோத் மார்க்ஸ் என்ற இளைஞரொருவர் விமானியின் அறைக்குள் அ த்து மீறி நு ழைந்து வெ டிகுண் டொன்றினை வெ டிக்க வைக் கப்போவதாக அ ச்சுறுத் தல் விடுத்துள்ளார்.

இதன்போது குறித்த நபரை அங்கிருந்த பயணிகள் விமான இருக்கையில் க ட்டி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் தரை இறக்கப்பட்டவுடன், விமானநிலைய பொலிஸார் அவரை கை து செய்துள்ளதுடன், அவர் ம னநோ யினால் பா திக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என வி சாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.



எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச் சுறுத் திய கு ற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் அவருக்கு 12 வருடம் சி றைத்த ண்ட னை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அவர் ம னநல பா திப்புக்கு உள்ளானவரென்று நீதிமன்றில் மேன்முறையீட்டு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கான த ண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 ஆண்டுகளில் அவரால் பி ணை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.