வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பரிதாபமாக ப லி!!

370


வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..



வவுனியா – புளியங்குளத்தில் இன்று (02.12.2019 ) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.



வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஏ9 வீதியில் வைத்து குறித்த மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதிய நிலையில் தூ க்கி வீ சப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோ தியுள்ளனர்.




இந்த சம்பவத்தில் வத்தளையை சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன் என்பவரே ப லியாகியுள்ளதுடன், அவருடன் பயணித்த ரஞ்சித் குமார் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் ப லியாகியுள்ளது.