உணவு சாப்பிட வர மறுத்த மாணவி : அறைக்கு திரும்பிய தோழிகளுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

289

காத்திருந்த அ திர்ச்சி

பல்கலைக்கழக விடுதியில் கல்லூரி மாணவி தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மைதிலி(23) என்கிற மாணவி பிஎஸ்சி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.

நேற்றைய தினம் கல்லூரி முடிந்து விடுதி திரும்பிய மைதிலி யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். இரவு உணவு சாப்பிட அறைத்தோழிகள் அழைத்தும் கூட செல்ல மறுத்துள்ளார்.

பின்னர் இரவு உணவு முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய மாணவிகள், மைதிலி தூ க்கில் தொ ங்குவதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக இந்த தகவல் கல்லூரி நிர்வாகத்திற்கும், பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், மாணவியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மைதிலியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் மகளின் இ றப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.