வழி கேட்ட பெ ண்ணுக்கு 4 பே ரால் நடந்த கொ டுமை : நீதிமன்றம் அ திரடி தீர்ப்பு!!

412


கும்பகோணத்தில்..



கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெ ண்ணை ப லாத் காரம் செய்த வ ழக்கில் நா ன்கு கு ற்றவாளி களுக்கு ஆ யுள் த ண்டனையும், ஒரு கு ற்றவாளிக்கு 7 ஆ ண்டுகள் சி றை த ண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் குடந்தையில் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த இ ளம்பெ ண் வந்து இ றங்கினார். இரவு நேரத்தில் அங்குள்ள வி டுதிக்கு செல்ல ஆ ட்டோவில் ஏ றிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்தி வேண்டுமென்றே அருகில் இருக்கும் வி டுதிக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி கொண்டிருந்தார்.




இது குறித்து அப்பெ ண் கேட்ட நிலையில் வழியிலேயே அவரை இறக்கிவிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த வேறு இருவரிடம் வி டுதிக்கு அவர் வழி கேட்ட போது போ தையில் இருந்த இருவரும் அ வரை தூ க்கி செ ன்று ப லாத் காரம் செய்தனர்.


அப்போது அவர்களின் இ ரண்டு ந ண்பர்களும் சே ர்ந்து அப்பெ ண்ணை சீ ரழித்த தோடு குருமூர்த்தியும் அதில் இணைந்து கொண்டார். தமிழகத்தை உ லுக்கிய இந்த வ ழக்கில் குருமூர்த்தி, புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகியோர் கை து செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐவர் மீ தான கு ற்றங்க ளும் நி ரூபிக்கப்பட்ட நிலையில் புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகிய நால்வருக்கும் ஆ யுள் த ண்டனையும், குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சி றை த ண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் இ றக்கும் வரையில் ஆ யுள் த ண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் சி றையில் தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.