விடுதியில் த ற்கொ லை செய்துகொண்ட மா ணவி : சி க்கிய மூன்று பக்க கடிதம்!!

339


விடுதியில்..



வி டுதியில் த னியாக இருந்த கல்லூரி மா ணவி த ற்கொ லை செய்துகொண்ட வழக்கில் மூன்று பக்க கடிதத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா (23).



இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (தாவரவியல் ) 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள வி டுதியில் இரண்டு மாணவிகளுடன் நிவேதா தங்கியிருந்துள்ளார்.




அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் த னியாக அறையில் இருந்த நிவேதா இன்று காலை விடுத்த பின்னரும் கூட, அறையைவிட்டு வெளியே வராததால் ச ந்தேகமடைந்த பக்கத்து அறையை சேர்ந்த மாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.


அப்போது நிவேதா தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியடைந்த மா ணவிகள் உடனடியாக விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காப்பாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், நிவேதாவின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவருடைய அறையில் மேற்கொண்ட சோ தனையில், மூன்று பக்க கடிதம் சிக்கியது. மேலும், புத்தகங்களில் காதல் குறியீடு மற்றும் கவிதைகள் எழுதி வைக்கப்பட்டிருந்ததால் காதல் தோல்வியாக இருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகிக்கின்றனர்.


இது ஒருபுறமிருக்க சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா படிக்கும் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மற்றொரு மா ணவியிடம் சி ல்மி ஷம் செய்ததாக பு கார் எழுந்தது. இந்த நிலையில் அதே துறையை சேர்ந்த நிவேதா த ற்கொ லை செய்துகொண்டிருப்பது ப லத்த ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.