வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஒருவர் அதிரடியாக கைது!!

388

புதிய பேருந்து நிலையத்தில்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று மாலை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலைய போ தை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது, குறித்தநபரிடமிருந்து கேரள க ஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள க ஞ்சாவினை பொலிஸார் அவரிடமிருந்து மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக வி சாரணைகளின் பின்னர், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று இவரை முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.