வவுனியா நெடுங்கேணி காட்டுப் பகுதியில் க ஞ்சா தோட்டம் மு ற்றுகை!!

817


க ஞ்சா தோட்டம்



வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப்  பகுதியில் க ஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அ திரடிப் படையினரால் இன்று மு ற்றுகையிடப்பட்டுள்ளது.



இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட க ஞ்சா செடிகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.




வவுனியாவிலிருந்து சென்ற விசேட அதிரடிப் படையினரே குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கைப்பற்றபட்ட க ஞ்சா செடிகளை போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.