மி ருகத்தனமாக கொ லை செய்யப்பட்ட ம னைவி : உ றுப்புகளை வீசியெறிந்து க ணவன் வெ றிச்செயல்!!

352

மி ருகத்தனமாக..

ம னைவியை கொ லை செய்து, அ வருடைய உ டல் எ ச்சங்களை கா ல்வாயில் வீ சியெறிந்த நபரை மெக்சிகன் பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

மெக்சிகோவை சேர்ந்த 46 வயதான எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்பவர் போ தையில் இருந்த போது, அவருடைய ம னைவி இங்க்ரிட் எஸ்கமில்லா வர்காஸ் (25) உடன் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆ த்திரம டைந்த எரிக், சமையல் க த்தியை கொண்டு ம னைவியின் க ழுத்தில் கு த்தி கொ லை செய்துள்ளார். பின்னர் அ டையாளம் காண முடியாதபடி, த லையிலிருந்து கா ல்வரை தோ லை உரித்துவிட்டு, உ றுப்புகளை அ கற்றி கா ல்வாயில் வீ சி எ றிந்துள்ளார்.

த டயங்களை அ ழித்த பின்னர் தனது முன்னாள் ம னைவிக்கு போன் செய்து, நடந்தவை குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இங்க்ரிட் எஸ்கமில்லாவின் உ டல் எ ச்சங்களை கைப்பற்றினர். மேலும், எரிக்கை கைது செய்து சி றையில் அடைத்தனர்.

இதற்கிடையில் உள்ளூர் ஊடகமான tabloid, தோ ல் உ ரிக்கப்பட்ட நிலையில் இருந்த இங்க்ரிட் எஸ்கமில்லாவின் கோ ரமான படத்தை முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு நகரம் முழுவதும் கடும் எ திர்ப்பு கி ளம்பிய நிலையில், மெக்ஸிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் க ண்டனம் தெரிவித்துள்ளது.