ஆ க்ரோஷமாக உ யிருள்ள பாம்புகளை க டிக்கும் ரா ணுவ வீராங்கனைகள் : பட்டமளிப்பு விழாவில் சுவாரஸ்யம்!!

301

பட்டமளிப்பு விழாவில்..

குர்திஷ் ராணுவ ப டையினர் பயிற்சி முடித்து பட்டம் பெறும் பட்டமளிப்பு விழாவில், வீராங்கனைகள் உ யிருள்ள பா ம்புகளையும், முயல்களையும் ஆக்ரோஷமாக க டித்துக் கு தறும் படங்கள் வெளியாகியுள்ளன.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் பட்டம் பெற்றதும் தங்கள் தொப்பிகளை கழற்றி வீசுவது போல, Peshmerga என்னும் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த வீரர்களுக்கு இப்படி செய்வது பாரம்பரியமாம்.

2014இல் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக போ ராடியதில் இந்த பெண்களின் பங்கு முக்கிய இடம்பெற்றதாம். போ ரின்போது இந்த பெ ண்களை முன் வரிசையில் நிறுத்திவிடுவார்களாம். அவர்களைப் பார்த்ததும் ஐ.எஸ் தீ விரவாதிகள் க லவரமடைந்துவிடுவார்களாம்.

காரணம், ஒரு பெண்ணால் கொ ல்லப்பட்டால், சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற நம்பிக்கை நிலவுவதால்தான் அவர்கள் இந்த வீராங்கனைகளைக் கண்டால் ப தறி ஓ டுவார்களாம்.