கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சி க்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்!!

272

விமான நிலையத்தில்..

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொவருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் விமான நிலைய குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த போதே இவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.