கா தலிக்கு கா ட்டுக்குள் பி ரசவம் பார்த்த காதலன் : கை து ண்டாகி உ யிரிழந்த கு ழந்தை : உ யிருக்கு போ ராடும் மா ணவி!!

466

கா ட்டுக்குள் பி ரசவம் பா ர்த்த கா தலன்..

வெளியில் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கா ட்டுக்குள் வை த்து கா தலிக்கு பி ரசவம் பா ர்த்த கா தலனை பொ லிஸார் கை து செ ய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் எ ரிவாயு சி லிண்டர் வி நியோகிக்கும் வே லை செய்து வரும் சௌந்தர் என்கிற இ ளைஞர், அதேபகுதியில் உள்ள அ ரசுக் க ல்லூரியில் ப யின்று வ ரும் 19 வ யது மா ணவியை கா தலித்து வ ந்துள்ளார்.

இருவரும் நெ ருங்கி ப ழகியதில் மா ணவி கர் ப்பமடைந் துள்ளார். இ தற்கிடையில் இ ருவரின் கா தலுக்கு வீ ட்டில் க டும் எ திர்ப்பு கி ளம்பியதால் க ர்ப்பதுடனே மா ணவி க ல்லூரி செ ன்றுவந் துள்ளார்.

இந்த நிலையில் 8 மா த க ர்ப்பிணியாக இருந்த மா ணவிக்கு பி ரசவ வ லி ஏற்பட்டுள்ளது. உடனே சௌந்தருக்கு போ ன் செ ய்த மா ணவி, தி ருமணம் செ ய்துகொள்ளாமலே கு ழந்தை பெ ற்றெடுக்க போவதாக வே தனை தெ ரிவித்துள்ளார்.

இதனையடுத்து மா ணவியை வெளியே வருமாறு கூறிய சௌந்தர், ஆ ள்நட மாட்டம் இ ல்லாத கா ட்டுப்பகு திக்கு அ ழைத்து சென்றுள்ளார்.

அங்கு மா ணவிக்கு பி ரசவ வ லி அ திகரித்ததை அ டுத்து, யூடியூபில் வீ டியோ பா ர்த்து த னி ஒ ரு ஆளாக சௌந்தர் பி ரசவம் பா ர்க்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது கு ழந்தையின் கை ம ட்டும் மு தலில் வெ ளியில் வந்துள்ளது. அதனை பி டித்து சௌந்தர் வெளியில் இ ழுத்ததில் கை து ண்டாகியதாக கூ றப்படுகிறது.

கு ழந்தையின் ம ற்ற உ டல் மு ழுவதும் உ ள்ளே சி க்கிக்கொண்ட நிலையில், மா ணவிக்கு அ திக இ ரத்தப்போ க்கு ஏ ற்பட்டுள்ளது. நி லைமை மோ சமாகுவதை உ ணர்ந்த சௌந்தர், உடனடியாக மா ணவியின் தா ய்க்கும், ஆ ம்புலன்ஸிற்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆ ம்புலன்ஸ் ஊழியர்கள், வே கமாக மா ணவியை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மா ணவியை ப ரிசோதித்த ம ருத்துவர்கள், உடனடியாக அ றுவை சி கிச்சை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளனர். பின்னர் மா ணவிக்கு அ றுவை சி கிச்சை செய்து, இ றந்த நிலையில் ஆண் கு ழந்தையை வெளியில் எடுத்தனர்.

தற்போது மா ணவிக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள பொலிஸார், சௌந்தரை கை து செ ய்து வி சாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.