இளைய சகோதரன் இ றந்த அ திர்ச்சியில் உ யிரிழந்த சகோதரி!!

879


இளைய சகோதரன் இ றந்த அ திர்ச்சியில்..



தனது இளைய சகோதரன் தி டீரென இ றந்த கா ரணத்தினால், அ திர்ச்சியடைந்த மூத்த சகோதரி சகோதரனின் உடலுக்கு அருகில் ம யங்கி வி ழுந்து உ யிரிழந்த ச ம்பவம் ஒன்று கேகாலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.



கேகாலை – பரகம்மான, எகிரியகல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஜயலத் ராலலாகே சாதி மெனிக்கே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.




உ யிரிழந்த பெண்ணின் சகோதரனான கலிகமுவை தம்மல பிரதேசத்தை சேர்ந்த ஜயலத் ராலலாகே தயானந்த பண்டார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கேகாலை, அம்பன்பிட்டிய பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் பா துகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்துள்ளார்.


இவர் சு கவீனம் காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுகவீனம் காரணமாக கடந்த 23 ஆம் திகதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மறுநாள் உ யிரிழந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி உடல் தம்மல பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சகோதரனின் உடலை காண அவரது மூத்த சகோதரி வீட்டுக்கு சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீட்டுக்கு சென்றிருந்த அந்த பெண், “ ஐயோ எமது தம்பிக்கு என்ன நடந்தது” எனக் கூறி கதறி மயங்கி கீழே வி ழுந்துள்ளார். கீழே விழுந்தை பெண்ணை உடனடியாக அருகில் உள்ள பெலிகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணை ப ரிசோ தித்த மருத்துவர் பெண் இ றந்துவிட் டதாக கூறியுள்ளார். இதனையடுத்து உ யிரிழந்த பெ ண்ணின் சடலம் கேகாலை எகிரியகல வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.