தாயின் ஒத்துழைப்புடன் சீ ரழிக்கப்பட்ட சி றுமி : இருவருக்கு விளக்கமறியல்!!

1625


தாயின் ஒத்துழைப்புடன்..



தாயின் ஒத்துழைப்புடன் 13 வ யது சி றுமியை பா லி ய ல் வ ன்மப்படு த்திய தாயையும், தா யின் க ள்ளக் கா தலனையும் எதிர்வரும் 22ம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.



கடந்த 3 வருடங்களாக தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில் குறித்த சி றுமியின் தா ய் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளார்.




சுற்றுலாச் செல்வதாகக் கூறி ம களை அழைத்துச் சென்ற தாய் இரவு விடுதியொன்றில் ம களை த னியான அ றையொன்றில் தங்க வைத்து விட்டு குறித்த கா தலனுடன் தா ய் தனியாக இருந்துள்ளார்.


அத்துடன் மகளுக்கு ம யக்க ம ருந்தைக் கொடுத்து க ள்ளக் கா தலனுக்கு பா லி ய ல் வ ன்மத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக ஆரம்பக் கட்ட வி சாரணை மூலம் தெரியவந்துள்ளது.

ம யக்கம் தெ ளிந்து சி றுமி விடயத்தை உணர்ந்த போதிலும் தாயும், கள்ளக் காதலனும் வெளியில் சொன்னால் பி ரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும் என அ ச்சுறுத்தியு ள்ளனர்.


எனினும் வீடு வந்து சேர்ந்த சி றுமி வே தனை தா ங்க மு டியாமல் உறவினரிடம் குறித்த விடயத்தைக் கூறியதை அடுத்து பொலிஸாரால் சந்தேக நபர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைதான நபர்கள் இருவரையும் விசாரித்த நீதிவான் எதிர்வரும் 22ம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான சி றுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.