எட்டு வ யது சி றுவன் கொ டூ ர மா க கொ லை : பொலிஸார் தீவிர வி சாரணை!!

411


சி றுவன்..



கலேவெல – பத்கொலகொல்ல பகுதியில் சி றுவன் ஒருவர் உ யிரிழந்த நிலையில், அந்த பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. எ ட்டு வ யதான சி றுவனே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சிறுவனை கா ணாத உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.




மீ ட்கப்பட்ட சி றுவனின் ச டலம் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உ யிரிழந்த சி றுவன் வசிக்கும் வீட்டின் முன் உள்ள கால்வாய் போ தைப்பொ ருள் பாவனையாளர்களின் புகலிடமாக மாறியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், ஹெ ரோயின் பயன்படுத்தியதாக ச ந்தேகிக்கப்படும் குப்பைகள் சி றுவன் கொ லை செ ய்யப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு அருகில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்ட நீதவான் வி சாரணை மற்றும் பி ரேத ப ரிசோ தனைகள் இன்று இடம்பெற்றுள்ளன. உ யிரிழந்த சி றுவன் பா லி ய ல் து ஷ்பி ரயோ கம் செய்யப்பட்டு கொ லை செ ய்யப்பட்டிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் பேரில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அத்துடன், இந்த கொ லையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிய கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.