தினமும் கெஞ்சுறாங்க : அப்பா அழுகுறத பார்க்க முடியலை : இளம் பெ ண் எடுத்த வி பரீத மு டிவு!!

419

சென்னை..

வ ரத ட்ச ணை கே ட்டு கொ டு மைப்ப டுத்தியதால் இ ளம்பெ ண் தூ க்கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் ஒ ன்று அ ரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியங்கா, இன்சினியரிங் பட்டதாரி, இவருக்கும் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு பெற்றோர்கள் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து நிரேஷ்குமார் ஐதராபாத்தில் வேலை செய்வதால் திருமணத்துக்கு பின்னர் அங்கேயே இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களிலேயே தம்பதிக்கிடையில் ஏற்பட்ட க ருத்துவே றுபாடு காரணமாக பிரியங்கா கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் .

இதனால் க டு ம் ம ன உ ளை ச்சலில் இருந்த பிரியங்கா கடந்த 29ம் திகதி த ற் கொ லை செ ய்து கொ ண்டார். இந்த விடயம் பொலிசுக்கு தெரியவர பி ரியங்கா ம ரணம் கு றித்து வழக்கு பதிவு செய்த சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

விசாரணையின் போது த ற் கொ லைக்கு முன்னதாக பிரியங்கா எழுதிய கடிதம் பொலிஸாரிடம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் பிரியங்கா, திருமணத்துக்கு வ ரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் 120 பவுன் நகைகள் கேட்டனர் என்றும்,

முதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும் அவரது தா யார் எ ன்னைக் கொ டு மைப்படுத்தினர்.

இதனால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். மேலும் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவது க ண்டு எ னக்கு மி கவும் வே தனையாக இ ருந்தது.

அவர் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வ ரதட்சணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தியதால் நா ன் இ ந்த முடிவை எடுக்கிறேன் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நிரேஷ்குமாரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.