வெளிநாடு சென்ற தா யின் கு ழந்தைக ளுக்கு நெ ருப் பினால் சூ டு வை த் த உ றவினர்கள்!!

814

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 மற்றும் 10 வ யதுடைய சி றுவர்க ளுக்கு நெ ருப்பினால் கை யி ல் சூ டு வை த் த இ ருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது பத்தினிபுரம், பாலம்பட்டாறு, தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 38 வ யதுடைய க ணவன், ம னைவியே இவ்வாறு வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சி றுவர் களின் தா ய் வெ ளிநாடு செ ன்றுள்ள நிலையில் த ந்தை வே று தி ருமணம் மு டித்து வா ழ்ந்து வ ருவதாகவும் பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

கு ழந்தை களின் தா ய் வெ ளிநாடு செ ன்ற நிலையில் அவரின் அக்காவிடம் 15 மற்றும் 10 வ யதுடைய கு ழந்தை களை வ ளர்ப்பத ற்காக கொ டுக்கப்பட்ட நி லையிலேயே இ ரண்டு கு ழந்தைகளுக்கும்,

கையில் நெ ரு ப் பை கா ய் ச் சி க ம் பி யி னா ல் சூ டு வை த்துள் ளதாக பொலிஸார் கு ழந்தைக ளிடம் மே ற்கொ ண்ட ஆ ரம்ப க ட்ட வி சாரணைக ளிலிருந்து தெ ரியவந்து ள்ளதாக பொலிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

ச ந்தேக ந பர்களை கை து செ ய்த பொ லிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பா திக்கப்பட்ட இ ரண்டு சி றுவர்க ளும் ம ருத்துவ அ றிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு ள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.