க ணவன் ம னைவியிடையே ந டந்த ச ண் டை : கைக் கு ழந்தையுடன் இளம் பெ ண் செ ய்த செ யல்!!

1547

இ ளம் பெ ண்..

சென்னையை அடுத்துள்ள புழல் கன்னடபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் புழலில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார்.

இவரும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில்,

தற்போது மித்ரன் என்ற ஒ ன்றரை வ யதுடைய ஆ ண் கு ழந்தை ஒ ன்று உ ள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக கு ழந்தை மித்ரனை பாக்கியலட்சுமி அ டி த் த நி லையில், இ தனால் ஆ த் தி ரமடைந்த ர ஞ்சித்குமார், கு ழந்தையை அ டி த் ததற்கு ம னை வியுடன் ச ண் டையிட்டு ள்ளார்.

மேலும், வா க் குவா தத்தில் பாக்கியலட்சுமியை அ டி த்து ம்முள்ளார். இதனால் க ணவன் – ம னைவிக்கு இ டையே ச ண் டை ஏ ற் பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் ரஞ்சித்குமார் வழமை போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வீட்டில் கு ழந்தையுடன் இருந்த பாக்கியலட்சுமி மாலை வேளை க ணவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன் பின்னர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சுமார் 7 மணியளவில் வந்த ரஞ்சித், வீ ட்டின் க தவு உ  ள்புற மாக பூ ட்டப்பட்டு இ ருப்பதை க ண்டு ள்ளார்.

நீ ண்ட நே ரம் க தவை த ட்டியும் ப லனில்லாததால், க த வை உ டை த்து உள்ளே சென்று பார்க்கையில், குழந்தையும், பாக்யலட்சுமியும் தூ க் கி ல் பி ண மா க தொ ங் கி யு ள் ள தை க் க ண் டு அ தி ர் ச் சி அ டைந்து ள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பில் வ ழக்குப்ப திவு செ ய்த கா வல் து றையினர், வி சாரணைகளை ந டாத்தி வ ருகின் றனர்.