கனரக வாகன சாரதி உரிமங்களுக்கு சிறுநீர் ப ரிசோ தனை கட்டாயம் : அரசாங்கம் அறிவிப்பு!!

597


கனரக வாகன சாரதி..



கனரக வாகனம் அல்லது வணிக வாகன சாரதி உரிமங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ம து அல்லது ம து அ ல்லாத போ தை ப் பொ ரு ட் க ளை ப் ப யன்படுத்துகி றார்களா என்பதை கண்டறிய சி றப்பு சிறுநீர் ப ரிசோ தனை க ட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.



விண்ணப்பதாரர் ஏதேனும் ஆ ல் க ஹா ல் உ ட்கொண்டு ள்ளாரா என்பதை அறிய சோ தனைச் சா வடிகள் அல்லது சாலைத் த டைகளில் தற்போது ம ருத்துவ ப ரிசோ தனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.




“முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை ஓட்டுபவர்கள் ம து அ ல்லாத போ தை ப் பொ ரு க ளை ப யன்படுத்துவதாக ம க்களிடமிருந்து எங்களுக்கு பல மு றைப்பா டுகள் கிடைத்துள்ளன.


ஒரு ந பர் ஆ ல் க ஹா ல் அ ல்லாத போ தை ப் பொ ரு ள் ப யன்படுத்தி யிருந்தால் சாதாரண ஆ ல் க ஹா ல் சோ தனைகள் வெளிப்படுத்தாது. எனவே, சிறப்பு சி றுநீர் ப ரிசோ தனை மேற்கொள்ளப்படும், ”என்று அமைச்சர் கூறினார்.

புதிய சோ தனை யானது, நபர் எந்தவொரு ம து அ ல்லாத போ தை ப் பொ ரு ளை யு ம் உ ட்கொண்டு ள்ளாரா என்பது ப ரிசோ தனையின் போது மட்டுமல்ல, முந்தைய மாதங்களிலும் பயன்படுத்தியுள்ளாரா என்பதையும் காட்டும்.


இதற்கிடையில், கனரக வாகனம் அல்லது வணிக வாகன வாரதி உரிமங்களைப் பெறுவதற்கான செலவைக் குறைக்க போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.