வவுனியாவை உ லுக்கிய இ ரட்டைக் கொ லை : ந ள்ளிரவு தா ண்டியும் நீ டித்த ம து வி ருந்தால் வ ந்த வி னை!!

4928

ஓமந்தை..

வவுனியா ஓமந்தை பொ லிஸ் பி ரிவிற்கு ட்பட்ட மா ணிக்கர் வ ளவுப்ப குதியில் வீ டொன்றில் இ ருந்து இ ரண்டு பே ரின் ச ட ல ங் க ளை பொ லிசார் மீ ட் டு ள் ள ன ர்.

கு றித்த ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ரண்டு ச ட ல ங் க ள் இ ருப்பதாக பொ லிசாருக்கு த கவல் தெ ரிவிக் கப்பட்டி ருந்தது. ச ம்பவ இ டத்திற்கு செ ன்ற ஓமந்தை பொ லிசார், த லை யி ல் பா ரி ய வெ ட் டு க் கா ய ங் க ளு ட ன் கா ணப்பட்ட இ ரண்டு ச ட ல ங் க ளை மீ ட் டு ள் ள ன ர்.

மே லும் ஒ ருவர் ப டு கா ய ம டை ந் த நி லையில் அ ம்புலன்ஸ் மூ லம் வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டார். அ வரது நி லையும் க வலைக்கி டமாக இ ருப்பதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

கு றித்த ச ம்பவத்தில் மாணிக்கர் வ ளவு கி ராமத்தின் கி ராம அ பிவிருத்தி ச ங்கத் த லைவரான கோபால் குகதாசன் 40 (4 பி ள்ளைகளின் த ந்தை), ம ற்றும் கரிப்பட்ட முறிப்பை சே ர்ந்த சிவனு மகேந்திரன் (வ யது 34 ) ஆ கிய இ ருவர் ப லி யா ன தா க பொ லிசாரால் அடை யா ள ம் கா ணப்பட்டடு ள்ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் எ ன்ற ந ப ர் கா ய ம டை ந் த நி லையில் வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார். ச ம்பவத் துடன் தொ டர்புடையவர் எ ன்ற ச ந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வ சித்துவரும் இ ளைஞர் ஒ ருவர் ஓமந்தை பொ லிசாரால் கை து செ ய்யப்பட்டு ள்ளார்.

இ ன்று கா லை, கொ லை ந டந்த வீ ட்டிற்கு அ யலிலுள்ள வீ டொன்றி ற்கு செ ன்ற ச ந்தேக ந பர்‌, வீ ட்டிலுள்ளவ ர்களை அ ழைத்து, அ வர்களிடம்‌ வா ங்கிய கா ட் டு க் க த் தி யை ஒ ப்படைத்து ள்ளார்‌. இ தன்போது, “அ ங்கு இ ருவரையும்‌ போ ட்டுள்ளேன்‌. தே வையென்றால்‌ போ ய்‌ பா ருங்கள்‌” எ ன்று கூ றிவிட்டு செ ன்றுள்ளார்‌.

பி ன்னர்‌ ச ம்பவம்‌ ந டந்த வீ ட்டிலிருந்த த னது ஆ டைகள்‌ உ ள்ளிட்ட ப ல பொ ருட்களை எ டுத்துக்‌ கொ ண்டு அ ங்கிருந்து கா ல்நடை யாக பு றப்பட்டு ள்ளார்.

அ வரது த கவலால்‌ அ ச் ச த் து ட ன் அ யலவ ர்கள்‌, ச ம்பந்த ப்பட்ட வீ ட்டுக்கு செ ன்றுள்ள னர்‌. அ ங்கு இ ரு வ ர்‌ உ யி ரி ழ ந் த நி லை யி லு ம்‌, ஒ ருவர் கா ய ம டை ந் த நி லையில்‌ கு ற் று யி ரா க வு ம்‌ கா ணப்ப ட்டு ள்ளார்‌.

இ தையடு த்தே, ஓமந்தை பொ லிசாருக்கு த க வ ல்‌ வ ழங்கப்ப ட்டதுடன்‌, அ ம்புலன்ஸ் மூ லம் கா ய ம டை ந் த வ ர்‌ வவுனியா வை த்‌தியசா லைக்கு அ ழைத்து செ ல்லப்ப ட்டார்‌.

இ தை ய டு த் து ம க்கள்‌‌ ச ந் தே க ந ப ரா ன இ ளை ஞ னை தே டி ச்‌ செ ன்றனர்‌. இ ளை ஞ ன்‌ ந ட ந் து செ ன் று கொ ண் டி ரு ந் த தை அ வ தா னி த் த ன ர்‌. அ வ ரி ட ம்‌ ஆ யு த ங் க ள்‌ ஏ தா வ து இ ரு க் க லா மெ ன் ற அ ச் ச த் தி ல்‌, அ வ ரை பி ன் தொ ட ர் ந் து செ ன் று, ச ற் று தொ லை வி ல்‌ க ட மை யி லி ரு ந் த போ க் கு வ ர த் து பொ லிசா ரி ட ம்‌ வி ட ய த் தை தெ ரி வி த் த ன ர்‌. இ ளை ஞ னை போ க் கு வ ர த் து பொ லி சா ர்‌ ம ட க் கி ப்‌ பி டி த் த ன ர்‌.

ச ம்பவம்‌ ந டந்த வீ ட்டில்‌ ம து பா ன போ த் த ல் க ள்‌ ப ல கா ணப்ப ட்டன. ம து அ ரு ந் தி ய இ டத்தில்‌ வி ப ரீ த ம்‌ ந டந்திருக்க லாமென்ற தோ ற்றத்தை ஏ ற்படு த்தும்‌ சூ ழல்‌ அ ங்கு கா ணப்பட்டது. கை தா ன இ ளைஞனிடம்‌ ந டத்த ப்பட்ட வி சாரணை யில்‌, கொ லை யை தா னே செ ய் த தா க அ வர்‌ ஒ ப்பு க்‌கொ ண்டார்‌.

இ ளைஞனின்‌ வா க்குமூல த்தில்‌- “நா ம்‌ நா ன்கு பே ரும்‌ நே ற்று இ ரவிலிருந்து ம து அ ரு ந் தி னோ ம்‌. அ வர்க ளுக்கு போ தை ஏ றியதும்‌, எ ன் னை அ டி த் தா ர் க ள். இ தனால்‌ ஆ த் தி ரம டை ந் து இ ர வு 1 ம ணிய ளவில்‌ வீ ட்டை வி ட்டு வெ ளியே றினேன்‌.

வீ ட்டுக்கு வ ந்து சி றிது நே ரம்‌ இ ருந்து வி ட்டு, மீ ண்டும்‌ செ ன்றேன்‌. வீ டொன்றில்‌ வா ங்கிய கா ட் டு க த்‌ தி இ ரு ந் த து. அ தி கா லை 4 ம ணியளவில்‌ அ ங்கு செ ன்றபோ து மூ வ ரு ம்‌ போ தை யி ல்‌ தூ ங்‌ கி க்‌ கொ ண்டிரு ந்தனர்‌. க த் தி யா லு ம்‌, கோ டா ரி யா லு ம்‌ அ வ ர் க ளை வெ ட் டி னே ன்‌” எ ன வா க்குமூல மளித்து ள்ளார்‌.

க ரிப்பட்ட மு றிப்பை சே ர்ந்த சவனு மகேந்‌திரன்‌ உ ழவு இ யந்‌திரம்‌ ஒ ன்றை கொ ள்வனவு செ ய்யவிரு ந்தார்‌. இ ன்று உ ழவு இ யந்திரம்‌ கொ ள்வனவு செ ய்ய ப்படவிரு ந்தது. இ தை மு ன்னிட்டு நே ற் று இ ர வு அ வ ர் க ள் ம து அ ரு ந் தி யு ள் ள ன ர். இ ந் த ம து வி ரு ந் தே அ வர் க ளி ற் கு எ ம னா க அ மை ந் து வி ட் ட து.

எ னினும், இ ளைஞன் கொ லை க் கா க கூ றிய கா ரணம் உ ண்மை யானதா, வே று ஏ தாவது கா ரணங்கள் உ ள்ளதா எ ன்பதை பொ லிசார் தொ டர்ந்தும் வி சாரித்து வ ருகிறா ர்கள்.