கொ ரோ னா தொற்றும் என்ற அ ச் ச த் தி ல் உ யிரை மா ய்த்துக் கொ ண் ட ந ப ர்!!

704

கொரோனா..

கொரோனா வை ரஸ் தொ ற்றினால் உ யிரிழ க்கும் அ ச் ச த் தி ல் ந ப ர் ஒ ருவர் உ யி ரை மா ய் த் து க் கொ ண் டு ள் ளா ர். நாகொட வை த்தியசாலை ஊ ழியர்களை அ ழைத்து செ ல்லும் ந டவடிக்கையில் ஈ டுப ட்ட இலங்கை த னியார் பே ருந்தின் சா ர தி ஒ ருவரே இ வ்வாறு வி பரீத மு டிவை எ டுத்து ள்ளார்.

நே ற் று அ தி கா லை த ன து வீ ட்டிற்கு மு ன்னால் உ ள்ள ம ர த் தி ல் தூ க் கி ட் டு அ வ ர் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார் . கொடஉடஹேன, யட்டியன, அகலவத்தை பிரதே சத்தை பீ.வீ.சரதியல் எ ன்ற 56 வ யதுடைய இ ரண்டு பி ள்ளைகளின் த ந் தை ஒ ருவரே இ வ் வா று உ யிரிழந்து ள்ளார்.

பே ருந்துகளின் சா ரதிகளுக்கு கொரோனா ஏ ற்படுவதனால் அ ச் ச த் தி ல் இ ந்த ந ப ர் இ ருந்தார் எ ன அ வரது ம னைவி தெ ரிவித்து ள்ளார். இ ந்த நி லையில் தா ன் ப ணியா ற்றும் பே ருந்தில் ஒ ருவருக்கு கொரோனா தொ ற்று ஏ ற்பட்டுள் ளதாக த க வ ல் கி டைத்தது மு த ல் அ வ ர் அ ச் ச த் தி ல் இ ருந்து ள்ளார்.

கொரோனா தொ ற்றினால் உ யி ரி ழ க் க நே ரிடும் என்ற அ ச் ச த் தி ல் அ வ ர் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார் எ ன கு றிப்பிடப்படுகி ன்றது. ச ம்பவம் தொ டர்பில் பொ லிஸார் வி சாரணைகளை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.