க ணவனை இ ழந்த பெண்ணுடன் காதல் : பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம் : இ ளைஞனுக்கு நே ர்ந்த கதி!!

12496

தமிழகத்தில்..

தமிழகத்தில் க ணவனை இ ழந்த பெ ண் ஒ ருவர் இ ளைஞனுடன் நெ ருங்கி ப ழகி வ ந்த நி லையில், அ வருக்கு தி ருமணம் ஆ ன செ ய்தி அ றிந்து கூ லி ப் ப டை ஏ வி கொ.லை செ ய் ய மு ய ற் சி த் து ள் ள ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

கள்ளக்குறிச்சி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பணியாற்றி வந்த போது, அங்கு நஜுரா பானு என்ற பெண்ணுடன் ப ழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவனை இழந்த நஜூரா பானுவுக்கு இரண்டு கு ழந்தைகள் உள்ளனர். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெ ருங்கி ப ழகும் ஆகியதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் ரியாஸ் அகமதுவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரியாஸ் அகமது சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த தகவலை எப்படியோ அறிந்த நஜுரா பானு, க டு ம் ஆ த் தி ர த் தி ல் ரியாஸ் அகமதுவை தொடர்பு கொண்டு உ ன்னை தீ ர்த்து க ட்டி விடு கிறேன் பார் என்று மி ர ட் டி யு ள் ளா ர்.

இதனால், திருமணம் முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த ரியாஸ் அகமது, சில வாரங்களுக்கு பின் தெருவில் இருக்கும் டீ கடை ஒன்றிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மட்டுடன் இருந்த ஆறு பேர் கொண்ட கு ம்பல், ரியாஸ் அகமது வந்தவுடன், தாங்கள் ம றைத்து வை த்திருந்த அ ரி வா ளா ல் க ண் மூ டித் த ன மா க வெ ட் டி ன ர்.

இதை சற்றும் எ திர்பார்க்காத ரியாஸ் அ ல றி து டி க் க, இந்த ச த்தத்தைக் கேட்டு ஓ டி வ ந்த அக்கம்பக்கத்தினரைக் க ண்டு கொ லை யா ளி க ள் இரு சக்கர வாகனத்தில் அ ரி வா ளை கா ட் டி மி ர ட் டி ய ப டி யே ஓ டி வி ட் ட ன ர்.

இந்த ச ம்பவம் தொடர்பாக வ ழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், த ப்பிச் செ ன்ற ந பர்களையும், சென்னையில் இருக்கும் நஜூரா பானுவைத் தே டி வ ருகின்றனர்.