சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தமிழர்களால் மு.ற்.று.கை!!

1229

இலங்கை தூதரகம்..

மு.ள்ளிவாய்க்கால் நி.னைவுச் சி.ன்னம் த.ரை ம.ட்டமாக்கப்ப.ட்டுள்ளதை க.ண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் தமிழ் நாட்டுத் தமிழர்களால் மு.ற்.று.கை.யி.ட.ப்.ப.ட்.ட.து.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மு.ற்.று.கை போ.ரா.ட்.ட.த்.தி.ல் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் பங்குபற்றியிருந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.