காதலனின் முதுகில் கு.த்.தி கொ.ன்.ற காதலி : அதிர்ச்சிக் காரணம்!!

1370

இந்தியாவில்..

இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள ம றுத்ததால், காதலி அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செ ன்று கு.த்.தி கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெ ரு ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லி கூடம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தாஜி நாயுடு (25). இவரும் மலக்பல்லி பகுதியைச் சேர்ந்த பாவனி (22) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு தாத்தாஜி நாயுடு வீட்டில் கடும் எ.தி.ர்.ப்.பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்கு, தாத்தாஜியும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பவானி, நேற்று முன் தினம், திருமணம் குறித்து பேச வேண்டும் என்று தாத்தாஜி நாயுடுவை போனில் அழைத்துள்ளார்.

அதன் படி அவர் காதலி அழைத்த பங்கிடி எனும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த பவானி, தன்னை ஏ.மா.ற்.றி.வி.ட்.டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறாயா? என்று கேட்க, இருவருக்கும் க.டு.ம் வா.க்.கு.வா.த.ம் ஏ ற்பட்டுள்ளது.

அதன் பின் இருவரும் இரவு வரை பல இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து பவானி தன்னை ஊரில் இறக்கிவிடும் படி கூற, தாத்தாஜி நாயுடுவும், அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

ஊர் செல்லும் வழியில், தான் ம.றை.த்.து வை.த்.தி.ரு.ந்.த க.த்.தி.யா.ல், தாத்தாஜியின் மு.து.கி.ல் கு.த்.தி.யு.ள்.ளா.ர். இ.தி.ல் நி.லை.கு.லை.ந்.து போன அவர், அ ந்த இ டத்திலே இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி, ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் உடனடியாக பவானியை கை து செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.