மரண அறிவித்தல் – நடராஜா நல்லம்மா

932

nalla2

அன்னை மடியில் : 10-10-1915 — ஆண்டவன் அடியில் : 24-06-2013

யாழ் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நல்லம்மா 24-06-2013 அன்று தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற இராசரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும், காலம்சென்ற நடராஜா அவர்களின் மனைவியும்,

மகேந்திரராஜா, சோதிமதி, சரோஜினிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் காலம்சென்ற தவமலர் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நண்பகல் 12 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: குடும்பத்தினர்.