சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது : 2 மகள்களை நி.ர்வாணமாக்கி நரபலி தந்த பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில்.. இந்தியாவில் நன்கு படித்த பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை ந.ர.ப.லி கொடுத்த சம்பவத்தில் புதிய தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா. எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார். முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு 2 … Continue reading சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது : 2 மகள்களை நி.ர்வாணமாக்கி நரபலி தந்த பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!