வெளிநாட்டில் தாய் : இலங்கையில் பரிதாபமாக உ.யிரிழந்த மகள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

22860


பெரியகல்லாறு பிரதேசத்தில்..



கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின், பெரியகல்லாறு பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுமி உ.யிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.



சி.றுமியின் ம.ரணத்தில் காணப்பட்ட சந்தேகத்திற்கமைய மட்டக்களப்பு வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியினால் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.




குறித்த சி.றுமி நீண்ட காலமாக தா.க்கப்பட்டு கா.யமடைந்துள்ளார். அந்த கா.யங்களுக்கு ஊடாக உ.டலுக்குள் கிருமிகள் நுழைந்து இந்த ம.ரணம் ஏற்பட்டுள்ளதாக வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த சி.றுமியின் மரணம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி பெண்கள் மூவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.றுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளமையினால் தாயின் சகோதரனினால் சி.றுமி வளர்க்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.ரேத ப.ரிசாதனையின் பின்னர் கொ.லை கு.ற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்கள் மீது வழக்கு தா.க்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.