காலையில் வீட்டின் பின்பக்கம் சென்ற மருமகள் : மாமியாரின் நிலையை பார்த்து ஏற்பட்ட அ.திர்ச்சி!!

12121

தமிழகத்தில்..

தமிழகத்தில் மருமகளுடன் ஏற்பட்ட ச.ண்டையில் மாமியார் உ.யி.ரை மா.ய்த்து கொ.ண்டுள்ளார். ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மேரி (60). இவர் கணவரை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார்.

அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி மாமியார் மேரியுடன் அ.டிக்கடி ச.ண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேரி ம.னமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.

நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூண்டை திறக்க வீட்டின் பின்பக்கம் சென்றார். அப்போது மேரி உ.ட.ல் க.ரு.கி.ய நிலையில் பி.ண.மா.க கிடப்பதை கண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்தார். அவர் உ.ட.லி.ல் ம.ண்எண்ணெய் ஊ.ற்றி தீ.க்.கு.ளி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.த.தா.க தெ.ரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேரியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வி.சாரணை நடத்தி வருகின்றனர்.