கணவரின் கொ.டு.மை தாங்காமல் 27 வயது இளம் மனைவி எடுத்த வி.பரீத முடிவு!!

901

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரின் சி.த்.ர.வ.தை தாங்க முடியாமல் இளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் அ.தி.ர்.ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி (33).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27). இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகிறது.

தம்பதிக்கு இரு கு.ழந்தைகள் உள்ளன. வித்யாகுமாரிக்கு திருமணத்தின்போது பெற்றோர் 13 சவரன் தங்க நகைகளும், பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம் பணமும் மற்றும் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மூர்த்தி தனது மனைவி வித்யாகுமாரியிடம் பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருமாறு அடிக்கடி த.க.ரா.று செ.ய்துள்ளார். மேலும், அவரை இ.ர.க்கமின்றி அ.டி.த்.து உ.தை.த்.த.தா.க கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை தம்பதிக்கு இடையே த.க.ரா.று ஏற்பட்டு உள்ளது. பின்னர், மூர்த்தி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, வித்யாகுமாரி வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ச.ட.ல.த்.தை மீ.ட்.ட.ன.ர். இது குறித்து வித்யாகுமாரின் தாய் மீனாட்சி காவல் நிலையத்தில் பு.கா.ர் செய்தார்.

அதில், எனது மகள் வித்யாகுமாரியிடம் கணவர் மூர்த்தி பணம் கேட்டு அ.டி.த்.து உ.தை.த்து சொல்ல முடியாத வகையில் து.ன்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதன் காரணமாக, அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். அவரது இ.ற.ப்.பு.க்.கு காரணமான கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் தீ.வி.ர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.