மரண அறிவித்தல் : அமரர் அழகிரி கிருஸ்ணசாமி!!

2397


கேகாலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளம் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிரி கிருஸ்ணசாமி அவர்கள் நேற்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் காலமானார்.



அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.07.2021) திங்கட்கிழமை மதியம் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைகளுக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



தகவல்
பாஸ்கரன் கதீஷன்
(0772661413)