ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டும் சீரியல் நடிகை : இரவு நேரத்தில் நடந்த விபரீதம்!!

3182

ஜெயலட்சுமி..

சமீபத்தில் பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் மீது பா.லியல் ரீதியான செய்திகள் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி.

இவர் பிரபல கட்சியை சேர்ந்த இவர் 9 பேருக்கு வங்கி கடன் கொடுப்பதாக கூறி அவரவர் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளார். கந்து வட்டிக்குத்தான் வாங்கி கொடுத்தேன் என்று  அவர்களிடம் கூறி அசல் பணத்தை வட்டி பணம் என்று கூறி வாங்கி மீது அசல் தொகையை கேட்டு மி.ரட்டியுள்ளார் நடிகை ஜெயலட்சுமி.

பின் கந்துவட்டி கேட்டு ஆண்களை அழைத்து வீட்டிற்கே வந்து மி.ரட்டியதாக மகளிர் சுயக்குழுவினர் அந்த நடிகை மீது ப.ரபரப்பு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறப்பட்டுள்ளது.