பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

2658

சௌஜன்யா..

கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya) திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிறியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டுள்ளார்.

சௌஜன்யா, குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச் சேர்த்தவர், வளர்ந்து வரும் நடிகையான இவர் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

சீரியலை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தி.டீ.ர் என தன்னுடைய தாய் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளது பே.ர.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய இ.ற.ப்பு குறித்து சௌஜன்யா எழுதி வைத்துள்ள கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா-அம்மா என்னை ம.ன்.னித்து விடுங்கள்.

தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். தான் மன அ.ழு.த்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால்,

இந்த முடிவை எடுத்துள்ளதாக தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் த.ற்போது கன்னட திரையுலகினர் மத்தியில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.