யாழில் கு.டு.ம்பஸ்தரொருவரின் வி.ப.ரீ.த மு.டி.வு!!

1677

யாழில்..

யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு ப.குதியில் வ.சித்து வ.ந்த 35 வ.யதுடைய கு.டும்பஸ்தர் ஒ.ருவர் த.வ.றா.ன மு.டிவெடுத்து தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

அ.வரது கு.டும்பத்தவர்கள் கா.லையில் எ.ழுந்து பா.ர்த்தபோதே கு.றித்த ந.பர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க கா.ணப்பட்டுள்ளதை அ.வதானித்துள்ளனர். அ.தனைத் தொ.டர்ந்து உ.டனடியாக ச.ம்பவம் தொ.டர்பில் தெல்லிப்பழை பொ.லிஸாருக்கு த.கவல் வ.ழங்கப்பட்டுள்ளது.

கு.றித்த த.கவலின் அ.டிப்படையில் ச.ம்பவ இ.டத்திற்கு வி.ரைந்து செ.ன்ற தெல்லிப்பழை பொ.லிஸார் மே.லதிக வி.சாரணைகளை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.