தனியார் விடுதியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1347


சேலம்..



தனியார் விடுதியில் கள்ளக் காதலியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பொறியியல் ப.ட்.டாதாரி மாணவர் சிக்கி உள்ளார். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் கொ.ல்.லம் பட்டறை பகுதியில் உள்ள அந்த தனியார் விடுதியில் நேற்று முன்தினம் காலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையால் க.ழு.த்.தை இ.று.க்கி கொ.லை செ.ய்.ய.ப்பட்டு கிடந்தார்.



அவருடன் தங்கிய க.ள்.ள.க்.காதலன் தப்பி ஓடிவிட்டதாக விடுதியில் உள்ளவர்கல் தெரிவித்திருக்கிறார்கள். த.ப்.பியோடிய அந்த நபர் யார் என்பது குறித்து போ.லீ.சார் தீ.விர வி.சாரணை நடத்தி வந்தனர்.




போ.லீ.சாரின் தொடர் வி.சா.ரணையில் கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட பெ.ண் கடலூர் மாவட்டம் அடரிகளத்தூர் காஞ்சரங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பையாவின் மனைவி சிலம்பரசி என்பதும், கருப்பையா சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் தனது 2 மகன் ஒரு மகளுடன் சிலம்பரசி வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.


ராஜா அடரிகளத்தூர் என்கிற பெயரில் விடுதியில் அறை எடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அது குறித்து போ.லீசார் விசாரித்து வந்துள்ளார்கள்.

உண்மையிலேயே ராஜா என்பவர் தான் அறையில் தங்கியிருந்தாரா? அல்லது போலியாக வேறு ஏதும் பெயரை கொடுத்து இருக்கிறார்களா என்று தனிப்படை விசாரித்து வந்தார்கள். இந்த நிலையில் அது போ.லி.யான பெயர் என்பது தெரியவந்தது.


மேலும் 6 பவுன் நகையை அடகு வைத்து விட்டு வருவதாகத்தான் சிலம்பரசி வீட்டை விட்டுச் சென்றார் என்று உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் நகைக்காக கொ.லை செ.ய்.து.வி.ட்டு நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் என்ற கோணத்தில் போ.லீ.சார் விசாரித்து வந்துள்ளனர்.

இந்த கோணத்தில் போ.லீ.சா.ர் வி.சா.ரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சிலம்பரசி பக்கத்துவீட்டு துரை என்பவரின் மகன் இளங்கோ பொறியியல் ப.ட்.டதாரி என்பதும் அவருடன் சிலம்பரசி அ.டி.க்.கடி வெளியூர் சென்று வந்ததும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த இளங்கோவை தனிப்படை போ.லீ.சார் பிடித்து வி.சா.ரணை நடத்தியதில் சிலம்பரசிக்கும் தனக்கும் க.ள்.ள உ.றவு இருந்ததாகவும் பல ஆண்டுகள் பழகி வந்ததாகவும் அதனால் அ.டி.க்கடி வெளியூர் சென்று லாட்ஜ் எடுத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

சம்பவத்தன்று தன்னை திருமணம் செ.ய்.து கொ.ள்.ளும்படி கேட்டு தொ.ந்.தரவு செ.ய்.து இருக்கிறார் சிலம்பரசி. முடியாது என்று சொல்லவும், அப்படி என்றால் என்னை கொ.லை செ.ய்.துவிட்டு வேறு யாரையாவது திருமணம் செ.ய்.து கொ.ள் என்று சொல்லி இருக்கிறார் சிலம்பரசி. இதில் ஆ.த்.திரமாகி, சேலையால் க.ழு.த்தில் போட்டு இ.று.க்கியதில் சிலம்பரசி உ.யி.ரி.ழந்திருக்கிறார்.

உடனே அறையை பூ.ட்டி விட்டு அங்கிருந்து த.ப்.பியோடி விட்டதாக போ.லீசாரிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து இளங்கோவை செ.ய்.து நீதிமன்றத்தில் ஆ.ஜ.ர்படுத்தி சி.றை.யில் அ.டைத்தனர்.