காதலியின் பிரிவை தாங்க முடியாமல் காதலன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

428

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் ஜனகம மாவட்டம், வெங்கிரியாலாவைச் சேர்ந்த அரவிந்தின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். இதன் மூலம் அனாதையாக வாழ்ந்து வரும் அரவிந்த், காவேரி என்ற இளம் பெண்ணை ஒருநாள் திடீரென சந்தித்தார்.

இந்த அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. ஆனால் அவர்களது காதலை இளம்பெண்ணின் பெற்றோர் ஏற்காததால் காவேரி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அரவிந்த் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். மேலும் அரவிந்த் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அரவிந்த், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.