வவுனியாவில் 118 வது சாரணர் உயர் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

381

scouts

கடந்த வருடம் 13/10/2012 தொடக்கம் 20/10/2012 வரை பீட்ரு (pedro – Nuwaraeliya) சாரண தேசிய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சாரணர் உயர் கற்கைநெறி பயிற்சியை நிறைவு செய்த சாரணத்தலைவர்களுக்கான சான்றிதழ்கள் எதிர்வரும் 13/07/2013 (சனிக்கிழமை)அன்று காலை 09.00 மணிக்கு பயிற்சிநெறியின் தலைவர் திரு.செல்வநாயகம் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது.