வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த செல்வி செல்வாநந்தன் கேமோனிஷா (17) கடந்த 19.08.2014 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் கடும் காய்ச்சல் காரணமாக நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்திய பரிசோதனையின் போது ஈரல் பாதிக்கப்பட்டமை அறியப்பட்டுள்ளது.
இவரது ஈரல் அறுவைச் சிகிச்சைக்கு 65 இலட்சம் ரூபா தேவைப்படுவதால், நல்லுள்ளம் கொண்ட கொடையாளிகள் உதவ முடியும்.
இவ் மாணவி வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாதாரண தரம் (G.C.E(O/L)2013) வரை கல்விகற்று வந்துள்ளார் என்பதுடன், மாணவியின் எதிரகாலத்தை கருத்தில்கொண்டு உதவிட வேண்டுகின்றோம்.
உதவி செய்ய விரும்புவோர் மக்கள் வங்கியின் கணக்கில்
040200240001958 (பிறேமதி பரசோதிலிங்கம்) வைப்பிலிட முடியும்.
அல்லது நேரடியாக உதவிட விரும்புவோர்:
நிஷாந்தன்
NIC:900542585வ
0094 77160 2200
அவசர சிகிச்சைப் பிரிவு,
1ம் மாடி,
லங்கா வைத்தியசாலை,
கொழும்பு.